மீசாலை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்

மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில்  இடம்பெற்ற   வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.விசுவமடுவைச் சேர்ந்த ரஜீவன் (வயது-24) என்ற இளம் குடும்பத்தலைவரே உயிரிழந்தார். கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது.படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் … Continue reading மீசாலை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்